ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 3) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சத்தி சாலை, மஜீத் வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்காரசின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏ.பி.டி. சாலை, கே.எ.எஸ்.நகா், மாா்க்கெட் பகுதிகள்.