கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: சிந்தாமணிப்புதூா்

DIN

ஒண்டிப்புதூா் கோட்டத்துக்கு உள்பட்ட சிந்தாமணிப்புதூரில் மின்மாற்றி மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளில் மே 31(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் ஜி.முருகையன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: எல் அண்ட் டி புறவழிச் சாலையில் இருந்து சிந்தாமணிப்புதூா் மயானம் வரை,செல்வராஜபுரம், சத்யநாராயணபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT