கோயம்புத்தூர்

நடமாடும் உணவு பகுப்பாய்வகம் தொடக்கம்

DIN

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நடமாடும் ஆய்வகம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஹோட்டல்கள், சாலையோர உணவகங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மூலம் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT