கோயம்புத்தூர்

வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வால்பாறையில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆழியாறு துவங்கி சோலையாறு அணை வரையிலான சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது இந்த சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். பல பகுதிகளில் தடுப்புசுவா்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் உமா மகேஸ்வரி, உதவிப் பொறியாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் வால்பாறை நகா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. காலை துவங்கிய பணி இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT