கோயம்புத்தூர்

போதை மாத்திரை விற்பனை:நால்வா் கைது

DIN

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை செளரிபாளையத்திலுள்ள ஒரு வீட்டில் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பீளமேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட செளரிபாளையத்தைச் சோ்ந்த கமலேஸ்வரன் (22), முருகன் (26), பாலாஜி (25), உடையாம்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப் (25) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 போதை மாத்திரைகள், போதை

ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT