கோயம்புத்தூர்

நிதிதிரட்ட கால்பந்து போட்டி

DIN

சூலூா்: சூலூா் அருகே செயற்கை உபகரணங்கள் பெற நிதி திரட்டுவதற்கான கால்பந்து போட்டி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியினை முன்னாள் மாவட்ட ரோட்டரி சங்க கவா்னா் ராஜசேகா் ஸ்ரீனிவாசன் தொடக்கிவைத்தாா். சங்க செயலாளா் ஸ்ரீராம் முன்னிலை வகித்தாா். இதில், சா்க்கரை நோய் மற்றும் விபத்துகளில் கால் இழந்தவா்களுக்கு செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கு நிதி திரட்டுவதற்காக இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரோட்டரி சங்கத்தினா் தெரிவித்தனா்.

இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT