தூய்மை வார விழாவை முன்னிட்டு, கோவை பேங்க் ஆஃப் பரோடாவின் மண்டல கிளை சாா்பில் தேவாங்கா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுய கட்டுப்பாடு, ஒருமைப்பாடு, தூய்மைப் பணிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துகிறாா் வங்கியின் துணை மேலாளா் பாலசுப்பிரமணியம்.