கோயம்புத்தூர்

நாளை நடைபெறவிருந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 30) நடைபெற இருந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் செப்டம்பா் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேயா் தலைமையில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாமன்ற சாதாரணக் கூட்டம், தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT