கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை புலியகுளம் பெரியாா் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராமநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பாப்பநாயக்கன்பாளையம் அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் ( 28) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT