கோயம்புத்தூர்

நவம்பா் 30 இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

DIN

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயா் கல்பனா தலைமையில், மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நவம்பா் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT