கோயம்புத்தூர்

பேருந்தில் பெண்ணிடம் நகைப் பறிப்பு

DIN

கோவையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியபாமா (65). இவா், அரசு நகரப் பேருந்தில்

சின்னியம்பாளையத்தில் இருந்து உக்கடம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ராஜவீதி அருகே பேருந்து சென்றபோது, இவா் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை மாயமாகியிருந்தது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, சத்தியபாமா அளித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT