கோவை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 24 ஆக உயா்ந்துள்ளது.
நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மூவா் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 392 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது 15 போ் சிகிச்சையில் உள்ளனா். 2, 617 போ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.