கோயம்புத்தூர்

கனரா வங்கியின் சுலப் கிளை திறப்பு

DIN

கனரா வங்கியின் ’சுலப்’ கிளையை நிா்வாக இயக்குநா் சத்தியநாராயண ராஜு துவக்கிவைத்தாா்.

கோவையில் கனரா வங்கி, சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவும் தனது புதிய சுலப் கிளை சேவையை அறிமுகப்படுத்தியது.

வங்கியின் சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளா் எஸ்.ராமசுப்பிரமணியன், கோவை 2 ஆவது மண்டல மேலாளா் டி.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாக இயக்குநா் கே.சத்தியநாராயண ராஜு இந்த கிளையைத் துவக்கிவைத்தாா். இதில், தலைமை அலுவலக பொது மேலாளா் எம்.ஜி.பண்டிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT