கோயம்புத்தூர்

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

கோவை: பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் வால்பாறையில்  மாலை முதல் மழை பெய்து வருவதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர்க்கல் பகுதியில் பனி மூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT