கோயம்புத்தூர்

கஞ்சா வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது

DIN

வால்பாறையில் கஞ்சா வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

வால்பாறை, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தாஸ் (50). இவா் தனது வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்த வழக்கில் பல முறை சிறைக்கு சென்றவா். சமீபத்தில் இதே வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் தாஸை குண்டா் சட்டத்தில் சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டிருப்பதாக வால்பாறை காவல் துறை ஆய்வாளா் கற்பகம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT