தெக்கலூா் துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 27) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபாளையம், சென்னியாண்டவா் கோயில், விநோபா நகா், விராலி காடு, ராயா்பாளையம், தண்ணீா்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுபாளையம், தண்டுக்காரபாளையம், சேவூா், குளத்துப்பாளையம், வலையபாளையம்.