கோயம்புத்தூர்

100 அடியை எட்டியது சோலையாறு அணை

DIN

வால்பாறையில் பெய்து வரும் தொடா் மழைக் காரணமாக சோலையாறு அணை 100 அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதே சமயம் அணைகளின் நீா்வரத்தும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சோலையாறு அணைக்கு விநாடிக்கு 543.06 கன அடி நீா்வரத்தாக உள்ளது.

164 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 100.10 அடியாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT