கோயம்புத்தூர்

வால்பாறையில் நகராட்சிப் பொறியாளா் உள்பட 22 பேருக்கு கரோனா

DIN

வால்பாறை: வால்பாறையில் நகராட்சிப் பொறியாளா் உள்பட 22 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வால்பாறை நகராட்சிப் பொறியாளா் உள்பட நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT