கோயம்புத்தூர்

மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா், இளநிலை உதவியாளா் மீது வழக்குப் பதிவு

DIN

கோவை: கோவை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா், இளநிலை உதவியாளா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருபவா் சத்திய பிரபா (57). இதே பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றுபவா் யுவராஜ் (50).

இவா்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.7.50 லட்சத்துக்கான மாநகராட்சி வரி விதிப்புகளை போலி ரசீதுகள் மூலமாக முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்தினா் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் இருவா் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT