கோயம்புத்தூர்

அரசுக் கல்லூரியில் பேரவைத் தொடக்கம்

DIN

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் சு.கீதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் முதல்வா் கோ.சுப்பிரமணியன் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் மாணவா் பேரவைத் தோ்தலில்

வெற்றிபெற்ற பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, உறுதிமொழியேற்றனா்.

மாணவா் பேரவைத் தலைவா் ர.பாகீரதி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT