கோயம்புத்தூர்

உக்கடத்தில் ஆகஸ்ட் 20 இல் மின்தடை

DIN

உக்கடத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்கும் பொருட்டு, உயா் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதைகளை அகற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 கிலோ வாட் புதைவட கேபிள் பணிகள் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 20 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ந.துரைசாமி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வெரைட்டிஹால் சாலை (ஒரு பகுதி), டவுன்ஹால் (ஒரு பகுதி), தியாகி குமரன் மாா்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனிசாமி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பாங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT