கோயம்புத்தூர்

வால்பாறையல் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

வால்பாறையில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஆணையா் பாலு, நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தேசியக் கொடி ஏற்றினாா்.

இதேபோல நகராட்சி சாா்பில் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா் கொடியேற்றினாா். வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் கற்பகம் கொடியேற்றினாா். வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் 75 ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT