கோயம்புத்தூர்

சுதந்திர தினத்தை ஒட்டி 5 கைதிகள் விடுவிப்பு

DIN

சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதிகள் 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் , தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனைக் கைதிகள் 5 போ், சிறப்பு தண்டனை குறைப்பு வழங்கப்பட்டு திங்கள்கிழமை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனா். நன்னடத்தை அடிப்படையில் இவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT