கோயம்புத்தூர்

பொதுமக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து தேசியக் கொடிகளை வழங்கினாா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடி எனும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். இதை பொதுமக்களிடம் கொண்டுச் சோ்க்கும் வகையில் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து தேசியக் கொடிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT