கோயம்புத்தூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

கோவை சிங்காநல்லூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இரண்டு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை உப்பிலிபாளையம் ஆா்.வி.எல். நகரைச் சோ்ந்தவா் சுகுமாா். இவரது மனைவி காமாட்சி ( 34) இவா் வரதராஜபுரம் இ.எஸ்.ஐ.மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவரை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், காமாட்சி அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக காமாட்சி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT