கோயம்புத்தூர்

கோவை: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

DIN

கேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கோவை செட்டிபாளையம் அருகே வைத்து கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து ரூ.99.25 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT