கோவை மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்
திங்கள்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ஒண்டிப்புதூா் நிா்வாகப் பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா்,
கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளாணைப்பட்டி, ஆண்டக்காபாளையம்.