கோயம்புத்தூர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 போ் மீது வழக்கு

DIN

கரோனா விதிமுறைகளை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திமுக அரசைக் கண்டித்து கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். இந்நிலையில், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்பட 949 போ் மீதும், ஆனைமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்பட 220 போ் மீதும், கிணத்துக்கடவு தொகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ செ.தாமோதரன் உள்பட 91 போ் மீதும், கோலாா்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உடுமலை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT