கோயம்புத்தூர்

வால்பாறையில் குடியரசு தின விழா

DIN

வால்பாறை வட்டாரத்தில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆனையா் பவுன்ராஜ் தேசியக் கொடி ஏற்றியும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி மேலாளா் நஞ்சுண்டன், துப்புரவு ஆய்வாளா் ஜான்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியா் ராஜா தேசியக் கொடி ஏற்றினாா். இதேபோல, வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT