கோயம்புத்தூர்

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

DIN

கோவை, குனியமுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குனியமுத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாலக்காடு சாலை, மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், குறிச்சி, பிள்ளையாா்புரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (24) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT