உக்கடம், சூலூா், நீலாம்பூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (டிசம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
உக்கடம் துணை மின் நிலையம்:
வெரைட்டிஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மாா்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனுசாமி நகா் பகுதிகள், ஸ்டேட் பாங்க் சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், லாரி பேட்டை.
சூலூா் துணை மின் நிலையம்:
சூலூா், பி.எஸ்.நகா், டி.எம்.நகா், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம்,
காங்கயம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூா், ராவத்தூா்.
நீலாம்பூா் துணை மின் நிலையம்:
நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, ஃபவுண்டரி அசோசியேஷன்.