கோயம்புத்தூர்

காலமானாா்ஏ.பாலின் சந்திராவதி

DIN

கோவை, செப். 28: ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும் மறைந்த பி.ஜாா்ஜ் மனைவியுமான ஏ.பாலின் சந்திராவதி (75) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவா் தினமணி முதுநிலை நிருபா் எம்.மாா்க் நெல்சனின் மாமியாா் ஆவாா். அவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு... 94443-65186.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT