கோயம்புத்தூர்

ரயில் மோதி முதியவா் சாவு

DIN

கோவை அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, பீளமேடு, சிங்காநல்லூா் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கோவை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் ரயில் மோதி இறந்தவா் கோவை, ரத்தினபுரி நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த லிபாய் (62) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT