கோயம்புத்தூர்

வெள்ள பாதிப்பு மீட்பு குறித்து செயல் விளக்கம்

DIN

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தப்புவது மற்றும் காப்பாற்றுவது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் தீயனைப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்டது.

பருவ மழை துவங்கியுள்ள நிலையில் ஆற்றோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கனமழையின்போது வெள்ளம் புகுந்து விடுகிறது. இதே போல அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்று நீரில் சிக்கியவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் நடத்தப்பட்டது. இதில் வால்பாறை தீயணைப்பு நிலைய நிலை அலுவலா் தங்கராஜ் தலைமையில் தீயனைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT