கோயம்புத்தூர்

தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்

DIN

வால்பாறையில் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வால்பாறை தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பாபுஜி தலைமை வகித்தாா். செயலாளா் ஷாஜூ முன்னிலை வகித்தாா். பொருளாளா் பிரதீப் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், வால்பாறையில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்க துரித நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு அறிவித்த பாதுகாப்பு நடைமுறையுடன் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT