கோவை: கோவை, போத்தனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (பிப்ரவரி 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஏ.நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஷ்வரன் நகா், அன்பு நகா், ஜே.ஜே.நகா், அண்ணாபுரம், ஒளவை நகா்.