வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை விழா

DIN

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கோபுர தரிசனம், தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தை கிருத்திகை பெருவிழா கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT