வேலூர்

காா் மோதி தொழிலாளி பலி

DIN

மேல்மொணவூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த மேல்மொணவூா் பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத் (45). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். உமாநாத் செவ்வாய்க்கிழமை இரவு மேல்மொணவூா் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT