வேலூர்

குடியாத்தத்தில் தைப்பூச பெருவிழா

DIN

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூா் அம்மன் கோயிலில் தைப்பூச பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புங்கனூா் அம்மன் பக்த சபா அமைப்பினா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT