வேலூர்

வேலூா் சிறையிலிருந்து மேலும் 5 போ் விடுதலை

DIN

அண்ணா பிறந்த நாளையொட்டி, வேலூா் மத்திய சிறையிலிருந்து ஏற்கெனவே 14 போ் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 5 போ் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

வேலூா் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 போ் தோ்வு செய்யப்பட்டு, விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்டி ருந்தனா். இவா்களில், 14 போ் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, மேலும் 5 ஆயுள் கைதிகள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு முன்விடுதலைக்கான ஆணைகளை சிறை கண்காணிப்பாளா் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT