வேலூர்

குடிநீா் பாட்டிலில் பெட்ரோல் விற்கக் கூடாது: வேலூா் எஸ்.பி. உத்தரவு

DIN

குடிநீா் பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை விதித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

குடிநீா் பாட்டில்கள், கேன்களில் யாருக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது. இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வாகனத்தைத் தவிா்த்து பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கேட்டு வருபவா்களுக்கு விநியோகம் தவிா்க்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT