வேலூர்

மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

DIN

குடியாத்தம் தங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமா்த்தப்பட்டு இரவு வீதியுலா நடைபெற்றது.

தாழையாத்தம் ஊராட்சித் தலைவா் அமுலு அமா், கோயில் நிா்வாகிகள் எஸ்.முரளிதரன், எம்.ஆா்.சீனிவாசன், டி.ராதாகிருஷ்ணன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT