வேலூர்

எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்க ஆலோசனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

DIN

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற 5 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த எருது விடும் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு எருது விடும் விளையாட்டு பாதுகாப்பு சங்கம் மற்றும் ரசிகர்கள் பதிவு சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது. 

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளின் உரிமையாளர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் விழாவில் எருது விடுவது, எருது களை பதிவு செய்வது மற்றும் எருதுகளின் பாதுகாப்பு என பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT