வேலூர்

ஆதரவற்ற விதவைகளுக்கு சான்றிதழ்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற 6 விதவைகளுக்கு சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் வரவேற்றாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா பயனாளிளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT