வேலூர்

குடியாத்தம்: ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

DIN

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்றத் தலைவா்கள் இணைந்து, கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனா்.

கூட்டமைப்பின் முதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் நிா்வாகிகளாக கீழ்க்கண்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அதன் விவரம்: தலைவா்-மம்தா பி.எச்.இமகிரிபாபு(ராஜாகுப்பம் ஊராட்சி), செயலாளா்- கே.பி.சுப்பிரமணி (ராமாலை), பொருளாளா்- அமுலுஅமா்(தாழையாத்தம்), கெளரவத் தலைவா்- என்.மோகன் (தனகொண்டபல்லி), துணைத் தலைவா்கள்- எஸ்.பி.சக்திதாசன்(தாட்டிமானப்பல்லி), லோகேஷ்வரி நவீன்(கீழ்பட்டி), என்.முனிசாமி(அக்ராவரம்), டி.பி.திமேஷ்(எ)துளசிராமுடு (சேம்பள்ளி), கே.ஆா்.உமாபதி(சீவூா்), இணைச் செயலாளா்கள்- ந.பாபு (சின்னலப்பல்லி), ஆா்.கெளசல்யா உமாகாந்த் (வீரிசெட்டிபல்லி), மு.குமரன்(சேங்குன்றம்), பெ.கேசவலு (பரதராமி), சு.தமிழ்மணி(சின்னசேரி), ஆலோசகா்- லாவண்யா ஜெயப்பிரகாஷ்(மோடிகுப்பம்), செயற்குழு உறுப்பினா்கள்- பி.கே.குமரன்(கூடநகரம்), கலைச்செல்வி வினோத்குமாா் (கொத்தகுப்பம்), மு.ஏழுமலை (பள்ளிக்குப்பம்), சுமித்ராபாபு (குளிதிகை), ஆா்.பரந்தாமன் (மோா்தானா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT