வேலூர்

நாளை 400 போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.6) வேலூா் மாவட்டம் முழுவதும் 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளனா்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புக்காக பெரும்பாலான போலீஸாா் அந்த மாவட்டத்துக்குச் சென்று விட்டதால் பாபா் மசூதி இடிப்பு தின பாதுகாப்புப் பணியில் 400 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT