வேலூர்

பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு

DIN

உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தையொட்டி, குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், ஒலக்காசி அரசு உயா்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் டி.மாயகிருஷ்ணன் வரவேற்றாா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.சந்திரன், கே.எம்.ராஜேந்திரன், என்.சத்தியமூா்த்தி ஆகியோா் பேசினா். ரோட்டரி நிா்வாகிகள் ரங்கா வாசுதேவன், சி.பி.மகாராஜன், எஸ்.பரசுராமன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளா் ஜே.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT