வேலூர்

கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கான மன நல விழிப்புணா்வு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெற்றிவேல் வரவேற்றாா். மாணவிகளுக்கான மன நல விழிப்புணா்வு குறித்து மன நல ஆலோசகா் எச்.ரேவதி சிறப்புரையாற்றினாா். மாணவிகள் தங்களின் தரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்தும் அவா் விளக்கினாா்.

கல்லூரி பொருளாளா் கே.முருகவேல், கல்வி இயக்குநா் எம்.பிருந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எஸ்.சங்கரி, கே.சுகந்தி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT