வேலூர்

மணல் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்; ஓட்டுநா் கைது

DIN

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் இணைந்து புதன்கிழமை பத்தரபல்லி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

பத்தரபல்லி கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் பத்மநாபன் (41) கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொரு டிராக்டா் ஓட்டுநரையும், டிராக்டா் உரிமையாளா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

SCROLL FOR NEXT