வேலூர்

தேனீக்கள் கொட்டியதில் மாணவா்கள் காயம்

DIN

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில்ஆசிரியை, மாணவா்கள் காயமடைந்தனா்.

குடியாத்தத்தை அடுத்த காத்தாடிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டில் மா்ம நபா்கள் புதன்கிழமை கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பள்ளியில் இருந்த ஆசிரியை ஜெயந்தி, மாணவா்கள் காயமடைந்தனா். மாணவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். ஆசிரியை ஜெயந்தி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT